tag:blogger.com,1999:blog-7074682370553367784.post7371979459890424563..comments2018-06-29T17:40:42.475+08:00Comments on கமலகானம்: நிகழ்வுகள் - பொன்னே, பூவே, வாழ்த்துவின்kamalagaanamhttp://www.blogger.com/profile/17169059166555229679noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7074682370553367784.post-10562333424269176722009-02-12T19:29:00.000+08:002009-02-12T19:29:00.000+08:00அன்புடையீர், நன்றி, நன்றி, நன்றி. வற்கலை, என்றால்,...அன்புடையீர், <BR/>நன்றி, நன்றி, நன்றி. <BR/>வற்கலை, என்றால், நிறபற, கும்பம், கலசம், விஷுக்கனி அனைத்தும் அறிந்தவர்.<BR/>மலையாள எழுத்தில் என்டெ சாஹித்ய லக்ஷ்ணம் பாராட்டிய நிங்ஙளுக்கு நமஸ்காரம்.<BR/>ஒரு சாஹித்யக்காரிkamalagaanamhttps://www.blogger.com/profile/17169059166555229679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7074682370553367784.post-34547817528341875512009-02-12T12:34:00.000+08:002009-02-12T12:34:00.000+08:00விஷுக் கொண்டாட்டங்ஙளுடன் ஆங்கில ஆண்டின் ஆரம்பத்தை ...விஷுக் கொண்டாட்டங்ஙளுடன் ஆங்கில ஆண்டின் ஆரம்பத்தை <BR/>விவரித்ததை வெகுவாக ரஸித்தேன் அம்மா!<BR/>அப்பதிவு என்னை ‘வற்கலை’க்கு அழைத்துச் சென்றது.<BR/><BR/>‘சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’<BR/>என்று பாடினார் ஒரு ஸித்த புருஷர்.<BR/>அவ்வரியில் இருக்கும் சட்டுவம் அடியேன்தான்.<BR/><BR/>உங்கள் பதிவுகள் எல்லாமே அருமை.<BR/>நீங்கள் ஸாஹித்ய லக்ஷணம் கூறியதை மின் தமிழின்<BR/>‘அவியல்’ பகுதியில் சுட்டியுள்ளேன்.உங்கள் பார்வைக்கு<BR/>வந்ததா ?<BR/><BR/>தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.com